2107
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சடலத்தையும் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையின் சடல...

2875
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் மற்றும் கணவன் கைது செய்யப்பட்டனர். விஜய் - விஜயலட்சுமி தம்பதி கோவையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த போது காதலித்து, 3 ஆண்டுகளுக்...

2862
தெலங்கானாவில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் அதிகாரப்போக்குடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி உள்பட 4 காவல்துறை அதிகாரிகளுக்கு, 4 வாரம் சிறை தண்டனை விதித்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அம்மா...

3648
காஞ்சிபுரத்தில், திருமணமாகி 56 நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்பதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி, இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்ட...

11401
கள்ளக்குறிச்சியில் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த கிராம நிர்வாக அலுவலர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் நன்ன...

7186
வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்த பார்த்திபனுக்...

1520
தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடலூர் மகளிர் ...



BIG STORY